×

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான பண மோசடி விவகாரம்; லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது வழக்கு..!!

தஞ்சை: கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான பண மோசடி விவகாரத்தில் தஞ்சை மாவட்ட சிறப்பு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.6 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

The post கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான பண மோசடி விவகாரம்; லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Thanjai ,Thanjam District ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி